Skip to main content

Posts

பெற்றோர்கள் பற்றிய கவிதைகள்

என் இனிய பெற்றோர்களே:- இந்த உலகத்தில் தம்மை விட என்னை நேசிக்கும் இரு ஜீவன்கள் என் பெற்றோர்களே 
Recent posts

அம்மா கவிதைகள்

  அம்மா :-                     நான் பார்த்த முதல் தெய்வம் என் அம்மா                       அடி முடி தேடினாலும் அகராதியை புரட்டினாலும்                                                 முழுமையான அர்த்தம் அறிய முடியாத உயிர் சித்திரம்   அம்மா                     நான் பார்த்த முதல் முகம்! நான் பேசிய முதல் வார்த்தை! நான்                       மறக்கவே முடியாத முதல் ஓவியம் அம்மா...!!!                      அம்மா நீ தேன் நான் அதன் சுவை                                                 ...

Computer A-Z shortcuts keys

                    Shortcut keys:- F1 key   —  Get help or use the Office assistant SHIFT and F1 Key   —  Context sensitive help F2 Key   —  Move text or image SHIFT  +  F2 Key   —  Copy text F3   Key   —  Insert an autotext entry SHIFT  +  F3 Key   —  Change the case of the selected text F4 Key   —  Perform last action again SHIFT  +  F4 Key   —  Perform a Find or Go to action again F5 Key   —  Displays the Go to dialogue box. You can also get to Find and Replace from here SHIFT  +  F5 Key   —  Move to a previous revision F6 Key   —  Go to the next frame or pane SHIFT  +  F6 Key   —  Go to the previous frame or pane F7 Key   —  Launch the Spell checker SHIFT  +  F7 Key   —  Launch the Thesaurus F8 Key   —...

பழமொழிகள்

1. ஆயிரம் முறை பொய் சொல்லி கூட ஒரு கல்யாணம் பண்ணலாம். விளக்கம்: ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணம் பண்ணலாம் என்பதல்ல. ஆயிரம் முறை போய் சொல்லி ஒரு கல்யாணம் பண்ணலாம்என்பதாகும். அதாவது, நம் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருடன் நாம் பகைமை கொண்டு நம் வீட்டில் நடக்கும் கல்யாணம் போன்ற சுபதினங்களில் நாம் அழைக்காமல் இருப்போம். ஆனால், அவர்களை விட்டுவிடாமல் ஆயிரம் முறை போய் சொல்லியாவது அவர்களை அழைத்து நம் வீட்டில் திருமணம் நடத்தவேண்டும் என்பதாகும். அப்படி நல்ல நோக்கத்திற்காக சொல்லப்பட்ட பழமொழிதான் பின்னாளில் மருவி அல்லது மாறி இப்போது உள்ளதுபோல ஆகிவிட்டது. 2. அடியாத மாடு படியாது. விளக்கம்: உண்மை பொருள் என்னவென்றால் மாட்டின் கால்களுக்கு லாடம் அடித்தால் தான் அதனால் கடுமையான வேலைகளை (உழுதல் போன்ற ) செய்ய முடியும் என்பது தான். 3. கல் தோன்றா மன் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி விளக்கம்: (கல்) கல்வி அறிவு தோன்றாத (மன்) மன்னராட்சி ஏற்படுவதற்கு முன்பாகவே, (வாளோடு) வீரத்தோடு தோன்றிய முதல் இனம் தமிழினம் என்பது இன்று கல் தோன்றா மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன் தோன்...